படைத்தலை வெள்ளாள கவுண்டர்கள் - கல்வெட்டு ஆதாரங்கள்
சங்ககாலத்தில் இருந்த சோழ ஐம்பெரும் வேளிர்களில் ஒருவரான பொருநன் வழிவந்த பொருளந்தை (பொருநன் + அந்தை) கோத்திரத்தார், சேர நாட்டு விஜயாபுரி எனும் விஜயமங்கலத்தில் 1172 AD முதல் படத்தலை வெள்ளாளர் என பெயர் பெற்று ஆட்சி செய்தனர். அவர்களுடன் 1௦ குலங்கள் சேர்ந்து இன்று வரை படத்தலை வெள்ளாளர் என அழைக்கப்பட்டு அகமண முறையை பின்பற்றி வாழ்கின்றனர். ஆதாரங்கள் கீழே, 1. வெள்ளாளன் படத்தலை கி.பி. 1237 கல்வெட்டு கி.பி. 1301 கல்வெட்டு கி.பி. 1270 கல்வெட்டு கி.பி. 1268 கல்வெட்டு கி.பி. 1171 கல்வெட்டு கி.பி. 1263 கல்வெட்டு கி.பி. 1257 கல்வெட்டு கி.பி. 1274 கல்வெட்டு கி.பி. 1313 கல்வெட்டு கி.பி. 1257 கல்வெட்டு கி.பி. 1869 கல்வெட்டு கி.பி. 1883 கல்வெட்டு கி.பி. 1895 கல்வெட்டு 2. வெள்ளாளன் சாத்துவாய் 1. கி.பி. 1221 கல்வெட்டு 2. கி.பி. 12 ஆம் நூற்றாண்டு கல்வெட...








