படைத்தலை வெள்ளாளர்
திருப்பூர் மாவட்டம் வடக்கு (நோய்யளுக்கு வடக்கு) பகுதியில் விஜயமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்
சேரர் காலத்தில் சமணராய் இருந்து கூனம்பட்டி மடத்தால் சைவம் திரும்பிய படைத்தலை கவுண்டர்களில் பொருளந்தை கோத்திரத்தார் மற்றும் பத்து முகமை படைத்தலை கவுண்டர்கள்.
Comments
Post a Comment